Thursday, May 15, 2008

1. அறத்துப்பால்

1.1) அகர முதல எழுத்தெல்லாம் அதி
பகவன் முதற்றே உலகு.


1.2) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.

1.3) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்
வார்.

1.4) வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

1.5) இருள்சேர் இருவினை சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.